ஒரு வருடத்திற்கு முன்னர் வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டைக் கைப்பற்ற எவரும் முன்வராத வேளையில் தான் சவாலை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்தின் பின்னரே இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து...
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட்டின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கு இடைக்கால நிர்வாக குழுவொன்றை நியமித்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்தப் போவதில்லை என புதிய விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ...
சர்ச்சைக்குரிய ஞாயிற்றுக்கிழமை பிரசங்கம் தொடர்பில் கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் டிசம்பர் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மற்ற...
1. தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிதாக விதிக்கப்பட்டுள்ள 18% வரையான VAT, தொழில்துறைக்கு சுமையை ஏற்படுத்தாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 1 ஜனவரி 24 முதல் வருடத்திற்கு ரூ.80 மில்லியனாக...
நேற்று (டிசம்பர் 12) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய சபைக் கூட்டத்தில் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அது தொடர்பான உறுதிப்படுத்தல் வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை முடித்து 337 மில்லியன் டொலர்கள் இரண்டாவது தவணை...