புத்தலயில் சிறிய அளவில் நிலநடுக்கம்!

Date:

மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் பல சிறிய நிலநடுக்கங்கள் பதிவாகிய சில நாட்களுக்குப் பிறகு, புத்தல அருகே 3.2 ரிக்டர் அளவில் மற்றொரு நில நடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது.

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் (ஜிஎஸ்எம்பி) அறிவிப்பின் படி, இந்த சிறிய நிலநடுக்கம் இன்று காலை 11.45 மணியளவில் உணரப்பட்டுள்ளது.

பெப்ரவரி 10 ஆம் திகதி மொனராகலை மாவட்டத்தின் புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபானகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நில அதிர்வுகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...