இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகளை வெளியேற்றும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையுடன், இந்த நாட்டின் கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட...
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (11) அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மற்ற பகுதிகளில் 1.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
இந்த நாட்டில் VAT வரியை அதிகரிப்பது அநியாயம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டில் வீழ்ச்சியினால் கலங்கிய நாட்டு மக்களின் நிலை குறித்து கலந்துரையாடியதாக அவர்...
சபையில் கோரம் இல்லாததால் நாடாளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
VAT திருத்தம் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது போதுமான எண்ணிக்கையிலான 20 உறுப்பினர்கள் சபையில் இல்லை.
வரி (வெட்) விதிக்கப்படும் 97...
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மீள்புனரமைக்கப்பட்ட மகா பனிக்கட்டியாவ குளம் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
37.45 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த குளமானது திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு...