இந்திய எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீன்வர்களை கைது...
நவுன்தூடுவ யட்டதோல பிரதேசத்தில் 13 வயதுடைய ஆண் குழந்தையொருவர் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவி உடை அணிந்த இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவர் மற்றும்...
கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்...
1. கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சீனக் கப்பலான "ஷி யான் 6" மூலம் ஆய்வு நடத்த வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2. கொரிய...
மாத்தறையில் இருந்து மாகும்புர நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து பஸ் ஒன்று தெற்கு அதிவேக வீதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
47வது கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகாமையில் தீ பரவியுள்ளதுடன், பஸ் நடத்துனரின் சாமர்த்தியத்தால்...