வடமாகாணத்தின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம்...
1. ஜனாதிபதி தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சாத்தியமான மறு போட்டிக்கான அவரது திட்டங்களை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ...
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடமிருந்து 240 கோடி ரூபா நட்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை (13) இந்த...
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜங் ,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் மட்டக்களப்பு, கல்லடியில் American ihub இன்று (15) திறந்து வைக்கப்பட்டது.
மாணவர்கள், உயர்தர கற்கை நெறியை நிறைவு செய்தவர்களுக்கு...
வெல்லம்பிட்டியவில் பாடசாலை ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 06 வயது மாணவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மாணவர்கள் கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும்...