1. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் மருத்துவக் காப்புறுதியை வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இங்கிலாந்தின் சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி சேனல் 4-ன்...
இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் 46 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் "சேனல் 4" அலைவரிசையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி ரணில்...
வர்த்தக அமைச்சருடனான கலந்துரையாடலில் கோழி இறைச்சியின் விலை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, டிசம்பர் பண்டிகைக் காலத்தில் தற்போது 1,250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்...
1. அரசாங்கத்தின் முக மதிப்பு "பணம் அச்சிடுதல்" கடன் ரூ.3,000 பில்லியனைக் கடந்து 3,008 பில்லியனை அடைகிறது.
2. LankaClear CEO சன்ன டி சில்வா, இலங்கையில் ரூ.1,100 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள நாணயத்...