நாளை (02) நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை 4 சதவீதத்தால் உயர்த்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இந்த...
எரிபொருள் விநியோகத்தில் இதுவரை அமுல்படுத்தப்பட்டு வந்த QR கோட்டா முறையை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி இன்று (01) முதல் அந்த முறை ஒழிக்கப்படும் என மின்வலு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர...
முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் திலின கமகே நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை அவமதிக்கும் வகையில் முகநூல் மற்றும் யூடியூப்...
இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
92 ஒக்டேன் பெற்றோல் 13/- ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 361 ரூபாவாகிறது.
95 ஒக்டேன் பெற்றோல் 42/-...
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிட மாட்டார் என்று கூறுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
டலஸ் அல்லது...