அவசர அமைச்சரவை மாற்றம் இன்று (23) காலை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சு தொடர்பில் இந்த அமைச்சரவை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரனவும் பெருந்தோட்ட...
1. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட பலதரப்புக் கடனாளிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்காக IMFஇன் 2வது தவணையான 330 மில்லியன் டொலர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க...
பல கோரிக்கைகளை முன்வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாளை (23) அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு சாதகமான...
தற்போது நிலவும் மழையுடனான சூழலுடன் டெங்கு காய்ச்சல் மீண்டும் தலைதூக்கும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் இலங்கையில் 2339 டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்தில்...
விவசாய அமைச்சில் உர விநியோகத்திற்கு பொறுப்பாகவிருந்த உயரதிகாரிகள் இருவரை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
பெரும்போகத்தில், விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி...