மார்ச் 09ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்ததன் மூலம் தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரியும் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகள்...
1. அனைத்து எரிபொருள் விநியோகஸ்தர்களும் விலையை அதிகரிக்கின்றனர். பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.4 அதிகரித்து ரூ.365 ஆகவும், ஆக்டேன் 95 ரூ.3 அதிகரித்து ரூ.420 ஆகவும், ஆட்டோ டீசல் ரூ.10 அதிகரித்து ரூ.351...
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
அதனடிப்படையில், 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 4 ரூபாவாலும் 95 ரக...
எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொது மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ரவி கருணாநாயக்கவை நியமிக்க பலமானவர்கள் குழுவொன்று செயற்பட்டு வருவதாக அரசியல்...