நாட்டின் தேசிய தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அன்னளவாக 60% ஆன பங்களிப்பைப் பெற்றுத் தருகின்றனர்.
தேயிலைத் தோட்ட காணிகளில் 30% அல்லது 40% ஆனவையே இவர்களுக்கு உரித்துடையதாக காணப்படுகின்றன....
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 வது சிரார்த்த தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தில் உள்ள அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் உருவச்சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...
சுகாதார அமைச்சு தன்னிச்சையாக இடமாற்ற செயல்முறையை செயல்படுத்தத் தயாராக இல்லை என்றால், முறையான நடைமுறையைப் பின்பற்றவில்லை என்றால், நாளை (31) முதல் மறு அறிவித்தல் இல்லாமல் தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடங்க அரசு மருத்துவ...
பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் ஒரு வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (28) கடவத்தையில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
கொலையின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக லண்டன் தனிப்பட்ட பயணத்திற்காக பொது நிதியை செலவிட்டதாக தொடரப்பட்ட வழக்கு இன்று (29) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த வழக்கில், பொது...