வத்தளை – பள்ளியாவத்தை பகுதியிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய வத்தளை பொலிஸாரால் ரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
20 முதல் 25 வயது...
‘பணத்தை உறிஞ்சும் விபச்சாரிகளிடம் இருந்து இலங்கை கிரிக்கெட்டை காப்போம்!’ என்ற தொனிப்பொருளில் இன்று (27) காலை கொழும்பு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அருகில் மௌனப் போராட்டம் நடைபெற்றது.
புதிய மக்கள் முன்னணியின் (NJP) தலைமையில்...
01. சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பின் 13வது திருத்தம் "முழு நாட்டையும் பாதிக்கும் ஒரு விடயம்" என்பதால், அனைத்துக் கட்சிகளுடனும் அது குறித்து விவாதிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். இந்த...
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய வேகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நேற்று புதன்கிழமை நடத்தியிருக்கிறார். அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் எண்ணத்தோடு...
Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி சுதேசி உறவுகளின் அமைச்சராக பதவியேற்றார்.
இதன்படி, ஈழத் தமிழர் ஒருவர் கனடிய வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சுப் பதவியை பெற்றுள்ளார்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இன்று...