அண்மையில் முன்மொழியப்பட்ட இணையவழிப் பாதுகாப்புச் சட்ட வரைவானது இலங்கையில் இணையவழிச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரையாடலுக்கு நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தும் எல்லை மீறிய மற்றும் தெளிவற்ற ஏற்பாடுகளைக் கொண்டிருத்தல் உட்பட பல காரணங்களுக்காக...
பாடசாலைகளில் அரசியல் பேசுவதாக தம் மீது குற்றம் சாட்டப்படுவதாகவும், அவற்றிற்குச் சொல்லக்கூடிய பதில் என்னவென்றால், பிள்ளைகள் எல்லாவற்றையும் விட உயர்ந்தவர்கள் என்ற வாசகம் இன்று நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று சிந்திக்க வேண்டும் என்றும்,...
மார்ச் 09ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்ததன் மூலம் தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரியும் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகள்...
1. அனைத்து எரிபொருள் விநியோகஸ்தர்களும் விலையை அதிகரிக்கின்றனர். பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.4 அதிகரித்து ரூ.365 ஆகவும், ஆக்டேன் 95 ரூ.3 அதிகரித்து ரூ.420 ஆகவும், ஆட்டோ டீசல் ரூ.10 அதிகரித்து ரூ.351...