நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றும் (29) தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினையடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும்...
1. IMF மூத்த பணித் தலைவர் பீட்டர் ப்ரூயர், "இரண்டாவது தவணை வழங்கப்படுவதற்கு நிலையான காலக்கெடு எதுவும் இல்லை" என்று அரசாங்கத்தின் நம்பிக்கையைத் தகர்த்தார். அடுத்த வழங்கல் சீர்திருத்தங்கள் மற்றும் கடன் முன்னணியில்...
இலங்கையில் உள்ள LGBTQIA+ சமூகத்தினால் சுமார் ஆறாயிரம் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் உருவாக்கப்பட்ட தொழில்சார் சங்கமொன்றுக்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கடற்படையினரின் தேசிய ஒன்றியம் (NUSS) இந்த தொழில்முறை சங்கத்திற்கு பங்களித்துள்ளது.
இது தொழில்முறை...
பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று செவ்வாய்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் அனைத்து மாகாணங்களை சேர்ந்த ஆளுநர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய மாகாணங்களில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து பிரதமர்...