ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா(Ajay Banga) ஆகியோருக்கு இடையில் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு...
1. முன்னாள் சிபி துணை ஆளுநர் டபிள்யூ ஏ விஜேவர்தன கூறுகையில், ஈபிஎஃப் மீது விதிக்கப்பட்ட 14% வரி விகிதம் "சலுகை விகிதம்" என்று பொய்யை நிறுவ MB முயற்சித்துள்ளது. முந்தைய MB...
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காகப் பணம் ஒதுக்கப்பட்டால் மக்களுக்குத் தேவையான பெற்றோல், டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர...
அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் குடிநிலம் பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (17) சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இவ்விபத்து...
01. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களுக்கு உள்நாட்டுக் கடனை மேம்படுத்துவதில் அவர்களின் சுமையின் பங்கை ஏற்குமாறு அழைப்பு விடுக்கிறார். அரசாங்கத்தின் அணுகுமுறை பேரழிவு தரக்கூடியது...