Palani

6482 POSTS

Exclusive articles:

பரீட்சை பெறுபேற்றை மீளாய்வு செய்ய விண்ணப்பம் கோரல்

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றை மீளாய்வு செய்வதற்காக அடுத்த மாதம் 2 ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்தது. பரீட்சார்த்திகள் ONLINE...

தமிழ் பேசும் மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையை சீர்குலைக்கப் போவதில்லை

பாதுகாப்பு காரணங்களுக்காக வடக்கு, கிழக்கில் அரசாங்கம் கையகப்படுத்திய அனைத்து காணிகளையும் மிக விரைவில் விடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு...

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காயமடைந்த 29 வயதுடைய நபர் கம்பஹா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு...

அடுத்த டிசம்பரில் சஜித் ஜனாதிபதி

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் சஜித் பிரேமதாச இந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஆட்சிக்கு வர சமகி ஜன...

மித்தெனிய கொலைக்கு உதவிய சந்தேகநபர் கைது

மித்தெனியவில் அனுர விதானகமகே என்ற கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநராக செயல்பட்ட சந்தேக நபர், இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கைக்கு திரும்பிய போது...

Breaking

இ.தொ.கா பிரதிநிதிகள் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடல்

நுவரெலியாவுக்கு வருகை தந்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர்...

மாத்தறையில் தொழிலதிபர் மீது துப்பாக்கிச் சூடு

மாத்தறை கபுகம பகுதியில் இன்று (ஆகஸ்ட் 03) காலை துப்பாக்கிச் சூடு...

விபத்தில் 42 பேர் காயம்

தெஹியோவிட்ட பகுதியில் ஆடைத் தொழிலாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில்...

கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின்...
spot_imgspot_img