Palani

7187 POSTS

Exclusive articles:

4.56 லட்சம் குடும்பங்கள் ரூ.25,000 உதவித் தொகைக்கு தகுதி

பேரிடர் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வழங்கப்படும் ரூ.25,000 முன்பண உதவித் தொகையை பெற்றுக்கொள்ள 4,56,846 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேரிடர் முகாமைத்துவ பிரிவின் கூடுதல் செயலாளர் கே.ஜி. தர்மதிலக தெரிவித்தார். மேலும், பேரிடர் நிலைமை...

Ondansetron ஊசி தொடர்பில் CID முறைப்பாடு

சந்தேகத்திற்குரிய ஒண்டான்செட்ரோன் (Ondansetron) ஊசி தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. தேசிய தொற்றுநோய் நிறுவகத்தில் (National Institute of Infectious Diseases) சிகிச்சை...

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது

இராணுவத்தினரால் வழங்கப்படும் துப்பாக்கியை, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான, மாகந்துரே மதூஷ்க்கு வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய தினம் (டிசம்பர் 26) வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவ, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடை லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சபரகமுவ மாகாணத்திலும், காலி,...

2004 சுனாமி பேரழிவு நிகழ்ந்து இன்று 21 ஆண்டுகள் நிறைவு

இலங்கையை உட்பட பல நாடுகளில் பெரும் உயிர் மற்றும் சொத்துச் சேதங்களை ஏற்படுத்திய 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவு நிகழ்ந்து இன்று (டிசம்பர் 26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அந்த பேரழிவில் உயிரிழந்தவர்களை...

Breaking

மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100...

இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு பூட்டு

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி...

அதிகார மோகத்தில் NPP தரப்பு கலவரம்!

மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற...

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...
spot_imgspot_img