இன்று (ஏப்ரல் 21) மாலை அல்லது இரவு நேரங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா...
பரகும்புர மற்றும் அம்பேவெல இடையே ரயில் சோதனையின் போது ரயில் மோதி ரயில்வே ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் ஒன்று வாகனம் ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து...
வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் உருவாக்குவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை.
இன்று பலர் இந்த அரசாங்கத்தை பொய் கூறும் அரசாங்கம் என்றும்,...
காலம் காலமாய் பகைமையாய் இருந்த இருள்; அவநம்பிக்கையை மட்டுமே தந்த இருள்; அடிமைத்தனத்தையும் சாபத்தையும் தந்த இருள்; சாவு பாவம் தந்த இருள்; கிறிஸ்துவின் உயிர்ப்பால் தோற்கடிக்கப்பட்டு- இன்று புனித இரவு தந்து, சாவின் மாந்தர் எம்மை...
மனம்பிட்டிய ஆயுர்வேத பகுதியில் உள்ள தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்ற சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
"வாழும் கிறிஸ்துவின் தேவாலயம்" என்று அழைக்கப்படும் இந்த தேவாலயத்தில் நேற்று (ஏப்ரல் 18)...