Palani

7371 POSTS

Exclusive articles:

சுரேஷ் சலே 90 நாட்கள் தடுப்பில்

கைது செய்யப்பட்ட முன்னாள் அரசுப் புலனாய்வு சேவை இயக்குநரும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே அவர்கள் 90 நாட்கள் தடுப்பில் வைத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்...

நாடு கடத்தப்பட்ட பொடி லெசியிடம் CID பிரிவு விசாரணை

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான பொடி லெசி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விமான நிலையத்தில் இருந்து காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.  இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட...

BYD வாகனங்கள் குறித்து இலங்கை சுங்கத்துக்கு உத்தரவு

மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்பு பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில், John Keells CG Auto நிறுவனம் எதிர்காலத்தில் நாட்டிற்கு இறக்குமதி செய்யும் BYD வாகனங்களை வங்கி உத்தரவாதம் மற்றும் நிறுவன பத்திரத்தின் அடிப்படையில் விடுவிக்க...

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் செயலிகளின்(Apps) பட்டியலை வௌியிட்டுள்ளது.

எவன் கார்ட் நிறுவன மனுக்கள் தள்ளுபடி

எவன் கார்ட் நிறுவனம் பராமரித்து வந்த மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ரிட் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்...

Breaking

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...

ரணிலிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க நாட்டு மக்கள் தயாரில்லை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வழங்க...

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...

இலங்கையில் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது

உலக சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும், அதனுடன் இணைந்த...
spot_imgspot_img