சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு தலைவர் ஷாஓ லேஜி, 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை கண்காணிப்பதற்கான மற்றுமொரு...
இந்த வெள்ள அனர்த்தம் எதிர்க்கட்சிக்கு மேலே வருவதற்கான ஒரு வாய்ப்பாக இருப்பதாக சிலர் நினைப்பதாக, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த லலித் குமார தெரிவித்துள்ளார்.
“உண்மையில் வெள்ளத்தில் சிக்கியிருப்பது எதிர்க்கட்சிதான். அதைத்தான்...
-அடோல்ஃப்
2025 அக்டோபர் மாதத்தில், BERN யூனியன் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அருண ஷாந்தா கனடாவுக்கு பயணம் செய்தார். இதற்காக அவர் அமைச்சகத்திலிருந்து ஐந்து நாட்களுக்கு மட்டுமே அனுமதி பெற்றிருந்தார். எனினும், அவர் நிறுவனத்திலிருந்து (Corporation)...
-நலிந்த இந்ததிஸ்ஸ - சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, குறிப்பாக சிறுவர்களுக்கு எதிரான கடுமையான சேதங்கள் ஆன்லைன் தளங்கள் மூலம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த உண்மையை உணர்ந்து, குற்றவாளிகளை தண்டிப்பதோடு...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த 18ஆம் திகதி இரவு கொழும்பிலுள்ள ஒரு ஆடம்பர குடியிருப்பு வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முன்னணி செயற்பாட்டாளர்கள்...