பொது நிதியைப் பயன்படுத்தி நகர அபிவிருத்தி அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்ட மொத்தம் 23 திட்டங்கள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது. நிறுவனங்களுக்கிடையேயான பிரச்சனைகள்...
விசா காலத்தை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை திருத்தியமைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நேற்று (21) பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் கையொப்பத்துடன்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்யுமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
2010ஆம் ஆண்டு கண்டி பிரதேசத்தில் ஆசிரியை ஒருவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து மோசடி செய்தமை...
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் பல முக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் நீண்டகால நண்பரான மியாசாகியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷிம்பே மட்ஷிதாவின் அழைப்பின் பேரில் ஜப்பான்...
ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் MEP மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவா ஆதித்யா, தற்போது ஜனாதிபதி தூதுவரின் பிறந்தநாளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, காமன்வெல்த்தின் Rt Hon Patricia Scotland Sec Gen,...