Palani

6803 POSTS

Exclusive articles:

சாமோதி சந்தீபனியின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த ஐவரடங்கிய குழு

பேராதனை போதனா வைத்தியசாலையில் வைத்து சர்ச்சைக்குரிய வகையில் உயிரிழந்த சாமோதி சந்தீபனியின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசேட வைத்தியர்கள் அடங்கிய குழு நாளை பேராதனை வைத்தியசாலைக்கு சென்று...

ரணிலுடன் இணங்கிப் போவதை தவிர மைத்திரிக்கு வேறு வழியில்லை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தில் தொங்கிக்கொண்டு எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளார். இதன்படி அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர்களாக பதவியேற்றுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் குழுவிற்கு...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 14.07.2023

01. 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சர்வதேச பத்திர சந்தையில் இருந்து 14 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இலங்கை வணிக ரீதியாக கடன் வாங்கியதாகவும் கடன்...

சுகாதார சேவை பயங்கரவாதமாக மாறிவிட்டது

நாட்டின் சுகாதாரத் துறையில் பாரிய வீழ்ச்சியும் அனர்த்தமும் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் தெரிவித்தார். நாட்டின் சுகாதாரத்துறை தற்போது பயங்கரவாதமாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள்...

வலம்புரி சங்குடன் 6 பேர் கைது

ஜா - எல பகுதியில் அதிக பெறுமதியுடைய வலம்புரி சங்குடன் இரு பெண்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 அங்குலம் நீளமான வலம்புரி சங்கை 56 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய...

Breaking

இந்த வரவு செலவு திட்டத்தை தோண்டத் தோண்ட தங்கம் வரும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்,...

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...

21ஆம் திகதிக்கு பின்னர் புலம்ப வேண்டாம் – நாமல்

தற்போதைய அரசாங்கத்தால் அநீதி இழைக்கப்பட்ட அனைவரும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு...
spot_imgspot_img