01. சுவீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனம். உலகளாவிய தெற்கின் மதிப்பு அமைப்பை நிலைநிறுத்தவும், கருத்துச் சுதந்திரம் என்ற போலிக்காரணத்தின் கீழ் இடையூறுகளை அனுமதிப்பதைத் தவிர்க்கவும் மேற்கத்திய...
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 8 கிலோ தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் புத்தளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சந்தேகத்திற்கு இடமாகப் பயணித்த படகினை கடற்படையினர் வழி மறித்தபோதும்...
பேராதனை பொது வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட மருந்து மூலம் தனது மகள் உயிரிழந்து விட்டதாக தாய் ஒருவர் கூறியுள்ளார்.
21 வயதான சாமோதி சந்தீபனி அஜீரணக் கோளா காரணமாக அண்மையில் கொட்டாலிகொட பிரதேச வைத்தியசாலையில்...
நாட்டின் பிரதான வீதி அமைப்பில் விரிவாக்கப்பட வேண்டிய 263 பாலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அந்தப் பாலங்களை விரிவுபடுத்த 15.3 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம்...
நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒருவர், சட்டத்தரணிகளை கண்டித்து நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதை தமிழ் அரசியல் தலைவர்கள் கண்டிக்கின்றனர்.
குருந்தூர்மலை தொல்லியல் தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய குருந்தி ஆலயம் தொடர்பான...