12 ஏப்ரல் 2022 இன் "கடனைத் திருப்பிச் செலுத்தாததற்கு" அப்போதைய நிதியமைச்சர் என்ற முறையில் தான் பொறுப்பேற்பதாக வெளியுறவு அமைச்சர் எம் அலி சப்ரி மீண்டும் உறுதிப்படுத்தினார். பணமதிப்பீட்டு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கு அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய நாட்களில் ஜனாதிபதிக்கும் மொட்டுவிற்கும் இடையில் சில...
காலி, கொஸ்கொட, ஹிதர்வ பிரதேசத்தில் இன்று (21) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொஸ்கொட சுஜீ என்ற பாதாள உலக தலைவருக்கு நெருக்கமான விஜித் என்ற 'கொஸ்கொட ரன்' 52...
வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான வழக்கு இன்று (20) கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் அழைக்கப்பட்டது.
அதன்போது, அந்த வழக்கு தொடர்பான விசாரணைகளில் அரச இரசாயன பகுப்பாளரிடம் குறிப்பிடப்பட்ட பொருட்கள்...
450 கிராம் பாண் மற்றும் பிற பேக்கரி பொருட்களின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் (ACBOA) தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில்...