இலங்கை வட முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா ஏப்ரல் 2019 ஈஸ்டர் ஞாயிறு படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 15 மில்லியன் ரூபா செலுத்தினார். மேற்படி தொகையை நிர்ணயம் செய்த முன்னாள் ஜனாதிபதி,...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் பேரில்,1987 ஆம் ஆண்டு உச்ச யுத்தத்தின் போது இராணுவத்தினரால் அம்பாறை கனகர் கிராமத்தில் உள்ள 500 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தை...
தெரிவு செய்யப்பட்ட அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அரசாங்கம் எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில், நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சராக ஜனாதிபதியால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
ஆரம்பத்தில், இந்த...
01. இலங்கையின் வங்குரோத்து நிலையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து எஸ்.ஜே.பி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் தங்களை...
2023 - 2024ஆம் ஆண்டுகளுக்கான சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி...