DP கல்வித் திட்டத்தின் ஊடாக, கல்வியில் பிரவேசிக்கும் போது நிதிக் காரணங்களால் இதுவரையில் இருந்த தடைகள் முற்றாக நீங்கியுள்ளதாக DP கல்வியின் தலைவரும் நிறுவனருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
“இவ்வளவு காலம் கல்விக்கு பணம்...
நிதிக்குழு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று (07) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
அங்கு நிதிக்குழுவுக்கு நிரந்தர தலைவர் நியமிக்கப்படாததால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஜனாதிபதி கலந்துரையாட...
நாட்டில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவென பல்கலைக்கழகங்களுக்கு மருத்துவ பீட மாணவர்கள் அதிகம் உள்வாங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் கோரிக்கை...
1. இந்தியா-இலங்கை கிரிட் இணைப்பு 2030க்குள் செயல்படுத்தப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர கூறுகிறார். பிராந்திய எரிசக்தி ஒருங்கிணைப்பு பற்றி 2 தசாப்தங்களுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டது. திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தொழில்நுட்பத் தேவைகள்...
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.
மருதங்கேணிப் பகுதியில் பரீட்சை இணைப்புச் செயலகமாக இயங்கிய பாடசாலை வளாகத்தில் கூடி பொலிசாரின் கடமைக்கு இடையூறு...