தமது குடும்பத்தில் வேறு எவரும் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனது மனைவி அரசியலுக்கு வரத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளை முழுமையாக மறுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
தனது...
12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை 400 ரூபாவால் குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
நாளை (04) நள்ளிரவு முதல் இந்த விலை திருத்தம் அமுல்படுத்தப்படும் என லிட்ரோ...
ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் இன்று அதிகாலை ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்து இருக்கிறது என்று ஒடிசா தலைமை செயலாளர் பிகே ஜெனா தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமானோர்...
01.இலங்கையில் அடுத்த ஆண்டு காலநிலை மாற்ற பல்கலைக்கழகம் நிறுவப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஹார்வர்ட் மற்றும் எம்ஐடி போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் அதனுடன் ஒத்துழைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறுகிறார்.02.சோசலிச...
பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடமராட்சி கிழக்குப்பகுதியில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த வேளை திடிரென மோட்டார் சைக்கிளில் உட்புகுந்த இருவர் துப்பாக்கியை எடுத்து சுடமுயற்சித்துள்ளனர்.
உடனடியாகவே அவர்கள் இருவரையும் அங்கிருந்த மக்கள் மடக்கிப்பிடிக்க...