Palani

7208 POSTS

Exclusive articles:

சஜித் தலைமையில் ஆட்சியை பொறுப்பேற்க தயார்

ஐக்கிய மக்கள் சக்தி எந்த நேரத்திலும் தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும், நாட்டின் பொறுப்பை ஏற்க சஜித் பிரேமதாச தலைமையில் தயாராக இருப்பதாகவும் அதன் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார...

ரயில் தொழிற்சங்க நடவடிக்கை

அனைத்து மார்க்கங்களிலும் பல ரயில் சேவைகளை இரத்து செய்ய நேரிடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே சாரதிகள் சிலர் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறுந்தூர...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 12.09.2013

1. நீல்சனின் மிக சமீபத்திய வணிக நம்பிக்கைக் குறியீடானது, அடுத்த 12 மாதங்களில் பொருளாதாரம் "குறைவடையும்" என்று அது 62% எதிர்பார்ப்பதாகக் காட்டுகிறது. 13% பேர் பொருளாதாரம் "மேம்பட" எதிர்பார்க்கிறார்கள். 25% பொருளாதாரம்...

குற்றத்தை ஒப்புக் கொண்டால் மன்னிக்கத் தயார்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் பொறுப்பை ஏற்று மனந்திரும்பினால் மன்னிக்க முடியும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தினார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் பொறுப்பை...

ஆளுநர் செந்தில் ஊடாக ஜனாதிபதிக்கு கிடைத்த வாழ்த்து

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கேரள முதலமைச்சர் பிரனய் விஜயை சந்தித்தார். கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த...

Breaking

இந்தியத் துணை ஜனாதிபதிக்கு அலரி மாளிகையில் விருந்துபசாரம்

இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி...

இந்தியத் துணை ஜனாதிபதி – சஜித் இடையே சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி ஸ்ரீ சி.பி....

நீண்ட நாட்களுக்குப் பின் துப்பாக்கிச் சூடு

மிதிகம பகுதியில் நேற்று (18) இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக...

10 அம்சக் கோரிக்கைகளை இந்திய உப-ஜனாதிபதியிடம் முன்வைக்க மனோ அணி திட்டம்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில்,...
spot_imgspot_img