மட்டக்களப்பு - கரடியனாறு பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை தவறாக...
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை ஏப்ரல் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.
கிரிபத்கொட பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தை போலி...
குற்றச் செயல்களின் மூலம் கிடைக்கும் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம் இயற்றப்பட்டுள்ளதால், உகாண்டாவில் இருப்பதாகக் கூறப்படும் பில்லியன் கணக்கான டொலர்கள் நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவரப்படும் திகதிகள் மற்றும் நேரங்களை ஒரே நேரத்தில் அறிவிக்குமாறு...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இந்தியாவில் சந்தித்துள்ளார்.
"ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2025" இல் பங்கேற்கச் சென்றிருந்த போதே இந்த...
பிரதமர் மோடியுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகள் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசாங்க தரப்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பதிலளித்தார்....