Palani

6798 POSTS

Exclusive articles:

ஆட்சியை மொட்டு குழப்பினால் பாராளுமன்றை உடனடியாக கலைக்க ஜனாதிபதித் திட்டம்!

அரசாங்கத்தை நடத்துவதற்கு இடையூறான உள்ளகச் சூழல் ஏற்பட்டால் நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருவதாக மிகவும் நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரிவிக்கப்படுகிறது. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, காமினி லோகே, ரோஹித அபேகுணவர்தன, எஸ்.எம். சந்திரசேன...

அரசாங்கத்தின் உள் பிளவை உறுதிப்படுத்தும் வகையில் சனத் நிஷாந்த பகிரங்க கருத்து

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மற்றும் பலருக்கு வாய் வார்த்தை அதிகரித்துள்ளதாகவும் அது நீண்ட காலம் நீடிக்காது எனவும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். "இந்த வீதியில்...

ஊவா – கிழக்கு இணைந்த அபிவிருத்தி – இரு மாகாண ஆளுநர்கள் இடையே முக்கிய சந்திப்பு

ஊவா மற்றும் கிழக்கு இணைந்த அபிவிருத்தி குறித்து இரு மாகாண ஆளுநர்கள் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஊவா மாகாண ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் செய்த கிழக்கு  மாகாண  ஆளுநர் செந்தில் தொண்டமான் ஊவா மாகாண...

ஆறு மாதங்களில் தேர்தல் – அடித்துக்கூறும் மரிக்கார்

அடுத்த ஆறு மாதங்களுக்குள் கண்டிப்பாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டி ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் கூறுகிறார். "பலர் நிறைய கனவு காண்கிறார்கள், ஆனால் அவை...

முல்லைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி

இம்மாதம் 24 ஆம் திகதி முல்லைத்தீவில் இடம்பெறும் நடமாடும் சேவையில் பங்குகொள்ள ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் நடமாடும் சேவை எதிர் வரும் 24ஆம் 25 ஆம் திகதிகளில் முல்லைத்தீவில்...

Breaking

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் விலை உயரும்

அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220...

கந்தகெட்டிய பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026...

சஜித்தின் இந்திய பயணம் குறித்து கட்சிக்கே தெரியாது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்திய பயணம் குறித்து தானோ அல்லது...

நாட்டில் பலர் கைது

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகளின் கீழ் நேற்றும் (10) பலர்...
spot_imgspot_img