Thursday, May 9, 2024

Latest Posts

ஒரு நாடு, ஒரே சட்டம் இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு !

ஒரு நாடு, ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாடு, ஒரே சட்டம் என்ற 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியானது கலகொடே அத்தே ஞானசார தேரர் தலைமையில் 2021 ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதியால் நிறுவப்பட்டது.

இலங்கைக்குள் ஒரே நாடு, ஒரே சட்டம் மற்றும் சட்ட வரைவைத் தயாரித்து, நீதி அமைச்சினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் திருத்தங்களை ஆய்வு செய்து பொருத்தமான திருத்தங்கள் உள்ளதா எனத் தீர்மானித்து பொருத்தமானதாகக் கருதப்படும் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதே இதன் நோக்கம் ஆகும்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.