இங்கிலாந்தில் நீண்ட ஆண்டுகள் வாழ்ந்த 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து அந்நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட அவரது மூத்த மகன் 3-ம்...
தேசிய விளையாட்டு பேரவையின் தலைவர் பதவியிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன விலகியுள்ளனர்.
நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்காக தேசிய கொள்கைகளை வகுக்கும் நோக்கில் தேசிய விளையாட்டு பேரவை 2020ஆம் ஆண்டு...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் கட்சியின் அடுத்த தலைவராக பசில் ராஜபக்சவை கொண்டுவருவதற்கு தயாராகி வரும் நிலையில், கட்சிக்குள் கடும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் மே மாதம் 09ஆம் திகதி மீண்டும் பிரதமராக பதவியேற்கத் தயாராகி வருவதாக அரசியல் களத்தில் ஒரு வதந்தி பரவி வருகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலமான கோரிக்கைக்கு...
1. லண்டனில் உள்ள பொதுநலவாய செயலகத்தில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். ருவாண்டா ஜனாதிபதி போல் ககாமை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையே விவசாயம் மற்றும்...