நாடு முழுவதிலும் உள்ள பெருந்தோட்ட சமூகத்தில் வசிப்பவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட நிரந்தர முகவரிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தோட்டத் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு...
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் போராட்டத்தின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு மிரிஹானவில் நடத்த திட்டமிட்டுள்ள போராட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அப்பகுதியில் ஆயுதப்படைகளும் பாதுகாப்புக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி...
கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்றியது போன்று சர்வதேச நாணய நிதியத்தையும் வெளியேற்ற வேண்டும் என பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு ஒரு அதிசயம் அல்ல, ஆனால்...
இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய வங்கியின் மாற்று விகிதங்களின்படி இன்று டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 317 ரூபாவாகவும் விற்பனை விலை 335 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
அரச மற்றும்...
பல மாதங்களாக குடிநீர் கட்டணத்தை செலுத்தாத 40,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் தண்ணீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
1,600 கோடி ரூபாய்க்கு...