இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும். 95...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி கூடவுள்ளனர்.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா கருத்து வெளியிடுகையில், உள்ளூராட்சி...
எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் ஏனைய ஊழியர்களின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அல்லது அத்தியாவசிய சேவை கட்டளைகளை மீறும் பெற்றோலிய தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை...
01. சுற்றாடல் அமைச்சு, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் காலநிலை மாற்ற அலுவலகம் ஆகியவை இணைந்து புதுப்பிக்கத்தக்க வகையில் பசுமைப் பொருளாதாரக் கொள்கையை அறிமுகம் செய்வதால், இந்தப் பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்தை...
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் 150 கிலோ கஞ்சா நேற்று இரவு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்தி கடத்தி வந்து மாதகலில் இறக்கி வைத்திருத்த சமயமே கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன்...