1.சர்வதேச நாணய நிதியத்திக்கு கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கம் காப்பாற்றுமா என்ற சந்தேகத்தை ஐக்கிய மக்கள் சக்தி வெளிப்படுத்துகிறது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கு வருடாந்தம் 8...
போராட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்...
2015ஆம் ஆண்டு முதல் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், ஆணைக்குழுவின் அதிகாரிகள் அண்மையில் குழுவின் முன் அழைக்கப்பட்டிருந்தமையும் பொது அலுவல்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் தெரியவந்துள்ளது.
கடந்த 2015ஆம்...
இலங்கையின் பிரபல கலைஞர் கலாபூஷணம் K.சந்திரசேகரன் இன்று (29) காலை காலமானார்.
கடந்த பல தசாப்தங்களாக இலங்கை கலைத்துறைக்கு பங்களிப்பு வழங்கி வானொலி, மேடை நாடகம், திரைப்படங்கள், தொலைக்காட்சி என்று அனைத்திலும் சாதனை படைத்து...
தற்போது சமுர்த்தி கொடுப்பனவைப் பெற்றுக்கொண்டிருக்கும் குடும்பங்களில் ஏறக்குறைய 33% குடும்பங்கள் திட்டத்தை பெற்றுக்கொள்ள தகுதியற்றவர்கள் என பொதுக் கணக்குகளுக்கான குழு (COPA) தெரிவித்துள்ளது.
2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின்...