கட்டான பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உப தலைவர் பீட்டர் ஹப்புஆராச்சியின் சடலம் அவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இருந்து நேற்று (28) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நூறு ஏக்கர் தென்னந்தோப்பில் ஒரு...
13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் எனும் உறுதிப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வழங்கியுள்ளார்.
தமிழ்...
1. இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் - லெவன் ட்ஜகார்யன் தெரிவித்துள்ளார். வடமேல் மாகாணத்தின்...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் (EFF) ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் சற்றுமுன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் முதல் மூன்று நாள் விவாதத்தைத் தொடர்ந்து திட்டத்தை செயல்படுத்துவது...
சிகிரியா ஓவிய குகைக்கு செல்லும் படிகளை சீரமைக்க 04 கோடி ரூபா நிதியுதவி வழங்க யுனெஸ்கோ தீர்மானித்துள்ளது.
இந்த நிதி அடுத்த மாதமளவில் கிடைக்குமென மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.
அதனூடாக தற்போது சேதமடைந்த நிலையில்...