இலங்கையில் நேற்று (26) கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இலங்கையில் மொத்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 672,150 ஆக உள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான 2 பேர் சமீபத்தில்...
இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் 1,347 மருந்து வகைகளில் மொத்தம் 112 வகையான மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
முன்னதாக 150 மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையாக இருந்ததாகவும், தற்போது...
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாடளாவிய ரீதியில் அனைத்து நெடுஞ்சாலைகளின் கட்டணங்களையும் திருத்தியமைத்துள்ளார்.
இதன்படி, இரண்டு அச்சுகள் மற்றும் நான்கு சக்கரங்களைக் கொண்ட வாகனங்கள் அல்லது இரண்டு அச்சுகள்...
வவுனியா வெடுக்கநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் உடைக்கப்பட்ட சிலைகளை உடன் மீண்டும் நிறுவ வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட சிலைகளை மீண்டும் ஆலய நிருவாகத்தினரிடம் கையளிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்கு மன்று...
1. வங்கிச் சேவைகள் மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தாலும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு இடைநிறுத்தப்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வங்கிகளை பொறுப்பேற்று பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார். சரிந்தால் பங்குச்...