சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கடந்த சில வாரங்களாக அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அரச நிர்வாகத்தின் மிக உயர்ந்த முடிவுகளை அங்கீகரிக்கும் நிர்வாகக் குழுவான அமைச்சரவையின் உறுப்பினராக, அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை...
வடமேற்கு மாகாண ஆளுநர், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொட அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்க அந்நாட்டு அரச திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த யுத்த மோதல்களின் போது கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய போது...
இலங்கையில் நேற்று (ஏப்ரல் 25) 04 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொவிட் தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததிலிருந்து நாட்டில்...
இலங்கையின் உருளைக்கிழங்கு சிப்ஸ் பதப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யும் முதல் தொழிற்சாலை பண்டாரவளையில் நிறுவப்பட்டுள்ளது.
பண்டாரவளை கஹட்டேவெல பிரதேசத்தில் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் தொழிற்சாலையின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை கஹட்டேவெலயில்...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளில் கர்தினால் மல்கம் ரஞ்சித் பொறுமையிழந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.
''இதேபோன்ற பயங்கரவாத தாக்குதல் விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவர மற்ற நாடுகள் பத்து முதல்...