அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எல்லா இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மட்டும் ஏன் பாதுகாப்பு? நாட்டையே சுற்றி வளைக்க வேண்டியிருக்கும்' என பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
அவர் தனது...
திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் வில்லூன்றி கந்தசாமி ஆலயத்திற்கு சொந்தமான காணியில் பௌத்த சின்னங்களை நிறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை தமிழ்த் தேசியப் பேரவையால் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருக்கோணேஸ்வரம் ஆலையத்துக்கு சொந்தமான...
குழுவொன்று அரசாங்கத்துக்கு எதிராக போராட்டமொன்றை முன்னெடுக்க தயாராகி வருவதாக புலனாய்வு துறைக்கு கிடைத்துள்ள தகவலின் பிரகாரம் இவ்வாறு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.
குறித்த குழு கொழும்பு பல்கலைக்கழகத்திற்குள் இருந்து கிளர்ச்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும்...
தற்போதைய ஆசிரியர் இடமாற்றத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பாடசாலை நிர்வாகங்களையும் கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பான கடிதம் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பத்தாண்டு இடமாற்றங்களின் கீழ் வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகளின்படி,...
கடந்த ஏப்ரல் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...