1. தன்னை வாக்குமூலமொன்றை பதிவு செய்ய அழைத்தமை தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார். அதற்கமைய அவரை கைது செய்வதையோ அல்லது...
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 31,661 கோடி ரூபா வரித் தொகையை வசூலித்துள்ளது.
2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 14,656 கோடி வரி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளதாகத் துறை கூறுகிறது.
அரசாங்கத்தின் வரிக்...
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்குவார் என அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
“ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக போட்டியிட்டால் நான் அவருக்கு...
பொரளை மயானத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸின் DNA அறிக்கையை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான்...
இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் மேற்கு பகுதியில் 7.3 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் ஏற்படாது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.