Palani

6658 POSTS

Exclusive articles:

வலுவான எதிர்க்கட்சி உருவாகியது – வீடியோ

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக பாரிய சக்தியாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதிர்க்கட்சிகளின் பல குழுக்கள் இன்று முன்முயற்சி எடுத்துள்ளன. தற்போதைய அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க எதிர் தரப்பில் உள்ள...

ஹம்பாந்தோட்டையில் இன்று பதிவானதே இலங்கையில் பதிவான பாரிய நிலநடுக்கம்!

ஹம்பாந்தோட்டை கடற்பகுதியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் இலங்கையில் அண்மைக்காலத்தில் பதிவான பாரிய நிலநடுக்கமாக காணப்படுவதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டையில் இருந்து சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள...

TID இன் அழைப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தப்புல டி லிவேரா!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (TID) தன்னை அழைத்தமைக்கு எதிராக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல்...

கோட்டாபயவின் அரசாங்கத்தை வீழ்த்தியதன் பின்புலத்தில் பாரிய சதித்திட்டம்!

நாட்டை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சீர்குலைக்கும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் வீழ்ச்சி ஏற்படுத்தப்பட்டதாக ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். “நாங்கள்...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை ஆதரிக்க வேண்டாம் – எம்பிக்களிடம் கோரிக்கை

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மசோதாவிற்கு ஆதரவளிக்க வேண்டாம் என இலங்கையில் ஜனநாயகத்திற்கான குரல் என்ற அமைப்பு பிரதமர் உள்ளிட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த கோரிக்கையின் முழு வடிவம்...

Breaking

7 கோடி ஊழல் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு...

கடற்படை முன்னாள் புலனாய்வு இயக்குநர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு இயக்குநரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி...

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...
spot_imgspot_img