லொத்தர் சீட்டுக்களின் விலை அதிகரிப்பு

Date:

ஜூலை 6 முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விற்பனை விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தேசிய லொத்தர் சபை (NLB) மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை (DLB) தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போதுள்ள லொத்தர் சீட்டுகள் கவர்ச்சிகரமான படங்கள், பரிசுகள் மற்றும் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளுடன் சந்தையில் வெளியிடப்படும் என லொத்தர் சபைகள் தெரிவித்துள்ளன.

இன்று இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய லொத்தர் சபையினர், ஏறக்குறைய 20,000 குடும்பங்கள் தங்களால் பராமரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

விற்பனையாளர்கள் மற்றும் முகவர்கள் உட்பட அனைத்து ஆதரவாளர்களும் நிலைமையை சமாளிப்பதற்கு தங்களின் ஆதரவை வழங்குமாறு இரு லாட்டரி சபைகளின் தலைவர்களும் கேட்டுக்கொண்டனர்.

இதேவேளை, “லக்கி 7” என்ற பெயரில் புதிய லொத்ரும், “ஜெய கிங்” என்ற சூப்பர் ட்ரா லொத்தரும் சிறப்பு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

JVPஇல் கோடீஸ்வரர்கள் உருவாகுவது மகிழ்ச்சி

ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியிலிருந்து கோடீஸ்வரர்கள் உருவாகுவது குறித்து தாம்...

நிலக்கரி மோசடிக்கு முழு அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் – SJB

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர்...

தவறான தகவல்களை மறுத்து சம்பத் வங்கி விளக்கம்

Lanka News Web எனும் டிஜிட்டல் செய்தி தளத்தில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகளைத்...

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை...