லொத்தர் சீட்டுக்களின் விலை அதிகரிப்பு

Date:

ஜூலை 6 முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விற்பனை விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தேசிய லொத்தர் சபை (NLB) மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை (DLB) தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போதுள்ள லொத்தர் சீட்டுகள் கவர்ச்சிகரமான படங்கள், பரிசுகள் மற்றும் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளுடன் சந்தையில் வெளியிடப்படும் என லொத்தர் சபைகள் தெரிவித்துள்ளன.

இன்று இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய லொத்தர் சபையினர், ஏறக்குறைய 20,000 குடும்பங்கள் தங்களால் பராமரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

விற்பனையாளர்கள் மற்றும் முகவர்கள் உட்பட அனைத்து ஆதரவாளர்களும் நிலைமையை சமாளிப்பதற்கு தங்களின் ஆதரவை வழங்குமாறு இரு லாட்டரி சபைகளின் தலைவர்களும் கேட்டுக்கொண்டனர்.

இதேவேளை, “லக்கி 7” என்ற பெயரில் புதிய லொத்ரும், “ஜெய கிங்” என்ற சூப்பர் ட்ரா லொத்தரும் சிறப்பு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...

இலங்கையில் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது

உலக சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும், அதனுடன் இணைந்த...

பிணை கிடைத்த யோஷிதவுக்கு வெளிநாடு செல்லத் தடை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நிலையில்,...