Palani

6664 POSTS

Exclusive articles:

‘KGF’புகழ் ‘யாஷ்’ இலங்கையில் படப்பிடிப்பில் ஈடுபட ஆர்வம்!

‘யாஷ்’ என்ற பெயரால் அறியப்படும் இந்தியத் திரைப்பட பிரபலம் நவீன் குமார் கவுடா, தமது விடுமுறைக்காக இலங்கை வந்துள்ளார். ‘KGF’ திரைப்படத்தின் மூலம் இவர் உலக புகழ்பெற்ற நடிகராக அறியப்படுகிறார். ‘KGF’ புகழ் ‘யாஷ்’ இலங்கை...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஏப்ரல் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்வரும் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சட்டமூலத்தை கடந்த 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்க திட்டமிட்டிருந்த போதிலும் அது எதிர்வரும் 25ஆம் திகதிவரை...

கள்ள நோட்டு அச்சடித்த அரசியல்வாதி மகன்!

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட குற்றச்சாட்டில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரின் மகன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து பயன்படுத்திய கணினி, பிரிண்டர் மற்றும் பிற உபகரணங்களை கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தாண்டை முன்னிட்டு...

சு.கவின் மேதினத்தை புறக்கணிக்கும் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள்? – தயாசிறி வெளிப்படுத்திய கருத்து!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் மே தினக் கொண்டாட்டத்தைப் புறக்கணிக்க உள்ளதாக வெளியான செய்தியை நிராகரிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்சியின் கொள்கைக்கு புறம்பாக...

காட்டு விலங்குகலின் பெருக்கத்தால் பயிர் சேதம் அதிகரிப்பு

வன அடர்த்தியுடன் ஒப்பிடுகையில் நாட்டில் வனவிலங்குகளின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் வெளிவந்துள்ளதாகவும் விவசாய...

Breaking

கொழும்பில் பாரிய தீ – விமான படையும் களத்தில்

கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில்   தெருவில் உள்ள கடைத்...

ஒரு தந்தையின் மரணம் கற்பித்த பாடம்!

செப்டம்பர் 18, 2025 அன்று சுரங்க வெல்லலகேயின் மரணம், இலங்கை கிரிக்கெட்டில்...

தமிழக – நீலகிரி தோட்ட தொழிலார்கள் விடயத்தில் செந்தில் தொண்டமான் கூடுதல் கரிசனை

இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், இ.தொ.கா தலைவர்...

இலங்கையின் கடன் மதிப்பீடு CCC+/C தரத்துக்கு உயர்வு

சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான S&P Global Ratings, இலங்கையின் நீண்ட...
spot_imgspot_img