1. 4 ஆண்டு காலக்கெடுவிற்குள் நிலையான பொருளாதாரத்தை நிறுவுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் திட்டத்திற்கு நுவரெலியா மாவட்டத்தின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முறையான திட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு...
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, நிரந்தர வீடு இல்லாத குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக "உங்களுக்கு ஒரு வீடு - நாட்டிற்கு நாளை" என்ற வீட்டு உதவித் திட்டத்தின் சுமார் 50%...
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்...
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று திங்கட்கிழமை மேலும் வலுவடைந்துள்ளது.
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி டொலர் ஒன்றின் விற்பனை விலை 327 ரூபாய் 72 சதங்களாகும். கொள்விலை 311...
ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளதால் ஐக்கிய தேசிய கட்சியும் எம்முடன் இணைந்துகொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
“எதிர்வரும் தேர்தல்களில் அமைக்கப்படும்...