"கடந்த வருட ஆரம்பத்தில் வீழ்ச்சியடைந்திருந்த இலங்கை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிறந்த நடவடிக்கைகளால் இந்த வருடம் முன்னோக்கிச் செல்கின்றது. இந்நிலையில், எமது நாட்டைப் பின்னோக்கி நகர்த்த எவரும் சதி செய்யக்கூடாது என்று விநயமாகக்...
கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை மே 29ஆம் திகதி தொடக்கம் ஜூன் 08ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலவரப்படி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்தார்.
பிரதமர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு...
1. பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் கொள்கை தவறுகளுக்குப் பிறகு பொருளாதார சீர்திருத்தத்திற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பீட்டர் ப்ரூயர் கூறுகிறார். கணிசமான வரி...
ஏப்ரல் 09 மக்கள் எழுச்சியின் ஓராண்டு நிறைவை முன்னிட்டும், போராட்டத்தின் போது உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் நிகழ்வும் இன்று (09) காலை காலிமுகத்திடலில் இடம்பெற்றது.
இறந்த அவர்களை நினைவுகூரும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட்டன....