கேகாலை பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழுவொன்று உடலிலிருந்து வெட்டிப் பிரிக்கப்பட்ட கையை மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் கத்தியால்...
இலங்கையில் உள்ள சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் நிலையானதாக உள்ளது.
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாறாமல் ரூ. 311.76...
20.07.2022 அன்று ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். சட்டத்தின் 18வது பிரிவின் விதிகளின் படியும், பாராளுமன்ற அலுவல்கள்...
இத்தருணத்தில் எவரேனும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டால் நிச்சயமாக பணத்தை பெற்றுக்கொண்டு அந்த நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குறிப்பிடுகின்றார்.
எதிர்க்கட்சியில் இவ்வாறானவர்கள் பலர் இருப்பதாக தெரிவித்த...
அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வர, அவுஸ்திரேலியாவின் பெடரல் (Federal) நாடாளுமன்ற உறுப்பினர் கசண்ட்ரா பெர்னாண்டோவை (Cassandra Fernando) சந்தித்தார்.
கடந்த வருடம் பெடரல் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எம்.பியான கசண்ட்ரா பெர்னாண்டோவிற்கு வாழ்த்து...