இலங்கை ரூபாவின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் மத்திய வங்கியின் நடவடிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வரவேற்றுள்ளார்.
மத்திய வங்கிக்கு பாராட்டுக்கள். நாங்கள் முன்வைத்திருந்த சில விடயங்களை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது.
அந்நிய செலாவணி விகிதத்தை...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றுமுதல் வலுப்பெற்று வருகிறது.
அதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 334.50 ரூபாவாகவும் விற்பனை விலை 348.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி...
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதால், இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு சரியான நேரத்தில் கிடைக்கும் ஆதரவு எப்போதும் பாராட்டப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கும்...
மனித கடத்தல்காரர்களிடம் இருந்து இலங்கையர்களை பாதுகாக்கும் வகையிலும், ஆள் கடத்தலை தடுக்கும் வகையிலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் தகவல்களை டிஜிட்டல் மயமாக்கி தரவுத்தளத்தில் சேமித்து வைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
கொழும்பின் பல பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 01, 02, 03, 04 மற்றும் கொழும்பு 07, 08,...