Palani

6502 POSTS

Exclusive articles:

புது வருட பொதிக்கு தடை!

சிங்கள-தமிழ் புத்தாண்டிற்காக சதோச மூலம் மானிய விலையில் உணவுப் பொருட்களை வழங்கும் அரசாங்கத்தின் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்த பிறகு நிவாரணப் பொதியை விநியோகிக்குமாறு...

தேசபந்து மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 10 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேர்வின் தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த...

உலக நாடுகளுக்கு தலையிடி கொடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பு

உலக நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிமுகம் செய்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். இது தொடர்பாக எந்த நாட்டுக்கு அமெரிக்கா எவ்வளவு வரி விதிக்கிறது என்பதை அவர் விவரித்தார். இதில்...

தேசபந்து இன்று பிணையில் விடுவிக்கப்படலாம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பான வழக்கு இன்று (03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. மாத்தறை வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன்...

Breaking

அதுரலிய ரத்தன தேரர் தலைமறைவு!

கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் (07)...

சந்தேகநபர் மீது பொலீசார் துப்பாக்கிச் சூடு

இன்று (08) கடுவெல, கொத்தலாவல, கெக்கிலிவெல வீதிப் பகுதியில் சந்தேக நபரைக்...

500 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ், சுன்னாகம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்ற இளைஞன்...

பொரளை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

நேற்று (07) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொரளை, சஹஸ்புராவில்...
spot_imgspot_img