"முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராகத் தொடர்ந்தும் செயற்படுகின்றார். அவர் மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்க விரும்பவில்லை."
- இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் முறையற்ற வரி விதிப்பு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை மீளப்பெறுமாறு வலியுறுத்தியும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இன்று நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப்...
ஜனவரி, 2016 முதல் பதிவு செய்யப்பட்ட அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 'தேசிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை' நிறுவுவதற்கான ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச ஊழியர் ஒருவரின்...
“மலையக தமிழரின் பிரதான எதிர்பார்ப்பு இந்நாட்டின் தேசிய நீரோட்ட அரசியல் வரைபுக்கு உள்ளே முழுமையான பிரஜைகளாக வேண்டும் என்பதாகும். சட்டப்படி நாடற்றோர் இன்று இல்லை. எல்லோருமே பிரஜைகள். ஆனால், நமது மக்கள் முழுமையான...
நாளையத்தினம் பல்வேறு தொழிற்சங்கங்களும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் வங்கி சேவைகள் வழமைபோன்று இயங்குமென வங்கிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தின் தலைமை நிர்வாகி சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று...