ஒரு கோப்பை பால் தேநீரின் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவால் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் (AICOA) தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பின்...
பள்ளத்தில் விழுந்து இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாநகரசபையில் சாதாரண தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (மார்ச் 27) பிற்பகல், கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டியவத்த சந்தி...
ஜனாதிபதித் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
''ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெற்றால் ஜனாதிபதியை ஆதரிக்க பலர் தயாராக உள்ளனர். சில கட்சிகள் மற்றும்...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்குவதற்காக தன்னால் முடிந்தவரை தனது நண்பர்களிடம் பணம் வசூலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பத்தேகமவில் நேற்று (மார்ச் 26) இடம்பெற்ற...
இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தவும், பல ஆண்டுகளாக கைப்பற்றப்பட்ட படகுகளை மீட்கவும் புதுச்சேரி சார்பில் குழு அமைக்கப்படும் என புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் ஆர்.செல்வம் தெரிவித்தார்.
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் 43.4 லட்சம் ரூபாய்...