ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக ஐவர் அடங்கிய விசேட வைத்திய சபையொன்று அடுத்த வாரம் நியமிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர...
உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துமாறுகோரி கொழும்பில் பல்வேறு இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.
வரிக் கொள்கை மற்றும் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் இன்று (22) மதியம் கொழும்பு கோட்டை ரயில்...
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேலும் முன்னேற்றுவதற்கான ஒரு முயற்சியாக சுற்றுலா அமைச்சு ‘பயண அட்டை’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கும் (SLTDA) தேசிய அபிவிருத்தி வங்கிக்கும் (NDB) இடையில் நேற்று (பிப்ரவரி...
மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் பல சிறிய நிலநடுக்கங்கள் பதிவாகிய சில நாட்களுக்குப் பிறகு, புத்தல அருகே 3.2 ரிக்டர் அளவில் மற்றொரு நில நடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நேற்று(செவ்வாய்கிழமை) இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வட மாகாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த 21 பேரே...