1. தேர்தல் நடைமுறையில் இடையூறு செய்வதற்குப் பொறுப்பானவர்கள் அனைவரும் சட்டத்தின்படி கையாளப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறுகிறது. அனைத்து தேர்தல்களும் ஜனநாயக செயல்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். அதனால் அவை...
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க்கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயசூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், மக்கள் நலன்கருதி குறுகிய காலப்பகுதிக்குள் நீர் கட்டண உயர்வை மீளக்குறைப்பதற்கான திட்டத்தை செயற்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...
பாலி மற்றும் பௌத்த பல்கலைகழகத்தை தகுதிவாய்ந்த அதிகார சபையாக நியமித்து அதனை “சர்வதேச பௌத்த கற்கை மையமாக” மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (19) மல்வத்து மற்றும்...
இலங்கைக்கான பிரான்சிய தூதுவர் ஜீன் பிரான்கொயிஸ் பேச்லட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி சந்தித்துள்ளார்.
இதன்போது கூட்டணி சார்பாக நுவரெலியா மாவட்ட எம்பி உதயகுமார் மற்றும் பிரான்சிய தூதரகம் சார்பாக...
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 19) கண்டியில் நடைபெறவுள்ள ஜனராஜ பெரஹெராவை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த போக்குவரத்து திட்டத்தின்படி, மாலை 5.00 மணி முதல் அமல்படுத்தப்படும்....