இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (16) காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல...
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுவது மிகவும் சாத்தியமில்லை என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFEREL) தெரிவித்துள்ளது.
அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன...
மார்ச் மாதத்திற்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் அதிகரித்துள்ளது.
மார்ச் 13 ஆம் திகதி வரை சுற்றுலாப் பயணிகளின் வருகை 50,000 ஐத் தாண்டியுள்ளது. மார்ச் முதல் இரண்டு வாரங்களில் தினசரி வருகை சராசரி 4,141...
இலங்கை ரூபா விற்பனை விகிதம் அமெரிக்க டொலருக்கு எதிராக 335.68 இலிருந்து 344.68 ஆக வீழ்ச்சியடைந்தது, ஒரே நாளில் ரூ.8.98 (2.7%) என்ற மிகப்பெரிய தேய்மானத்தைப் பதிவுசெய்தது. ரூபாவானது "கருப்பு" சந்தையில் ஒரு...
பணிப்புறக்கணிப்புப் போராட்டங்கள் பொருளாதார நிலைமையைக் குழப்பிவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.வீரசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"நாட்டின் பொருளாதார நிலைமை கட்டங்கட்டமாக முன்னேறி வருகின்ற நிலையில்...