Friday, March 29, 2024

Latest Posts

கனேடிய உயர்ஸ்தானிகர் – எதிர்கட்சி தலைவர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (16) காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.

குறிப்பாக ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் சட்டமன்ற நிர்வாக நீதிமன்றங்களின் மூன்று தூண்களில் தற்போதுள்ள சமநிலை செயல்முறையின் ஜனநாயகமயமாக்கல் போன்ற விஷயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.