ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றும் (27) பெருமளவிலான மக்கள் அங்கு பிரவேசித்துள்ளனர்.
கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள...
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு இன்று (27) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த தொடவெல முன்னிலையில்...
ஈரானிய கப்பல் விவகாரத்தில் பரஸ்பர முரண்பாடுகளுடன் கூடிய கருத்துகள் முன்வைக்கப்படுவதாகவும் இதுதொடர்பில் உண்மைகளைக் கண்டறிந்ததன் பின்னர் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை உலக பொருளாதாரத்தையே பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. வெளிநாட்டு காரணிகளின் மீது அதிகம் சார்ந்துள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு இத்தகைய “External Shocks” என்பது சாதாரணமானதாய்...
இலங்கையில் இளைஞர் முன்னேற்றத்தையும் பேரிடர் மேலாண்மையையும் வலுப்படுத்தும் நோக்கில் சுவிட்சர்லாந்தும் ஜப்பானும் தங்களது ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளன.
இலங்கை இளைஞர்களுக்கான தொழில்முறை பயிற்சிகளை மேம்படுத்த புதிய திட்டங்களை ஆரம்பிப்பதற்கு சுவிட்சர்லாந்து தூதரகமும் விளையாட்டு...